You Searched For "#நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்"
நாமக்கல்
நாமக்கல் நகராட்சியில் 21 வயது இளம்பெண், 75 வயது மூதாட்டி வேட்பு மனு...
நாமக்கல் நகராட்சி 7வது வார்டுக்கு 21வயது இளம்பெண் ஜோதிகா, 35வது வார்டுக்கு 75 வயது மூதாட்டி கமலா வேட்பு மனு தாக்கல்.
தேனி
போடி நகராட்சியில் திமுகவினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு: அதிமுகவினர்...
தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ததை கண்டித்து போடி நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் 156 பதவிக்கு 1001 பேர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பதவிகளுக்கு ஆயிரத்து ஓர் நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாக தேர்தல் அலுவலர் தகவல்.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சியில் 248 பேர் வேட்புமனு தாக்கல்
குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட 248 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அனைத்து பகுதிகளிலும் 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மதுரை மாநகராட்சி 36- 48-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: வரிசையில் காத்திருந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு...
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் இறுதிநாளின் வரிசையில் நின்று அதிமுக வேட்பாளர்கள் 15பேர் மனு தாக்கல்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: இறுதிநாளான இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய...
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.
பாளையங்கோட்டை
படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் கவுன்சிலர் பதவிக்கு...
நெல்லையில் அரசியல் பகையால் படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 பதற்றமான வாக்குச்சாவடிகள்: ஆட்சியர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை
அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் தீவிர...
பாளையங்கோட்டை அண்ணாநகர் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சியில் 72 பேர் வேட்புமனு தாக்கல்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.