/* */

குமாரபாளையம் நகராட்சியில் 72 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் 72  பேர் வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்றுமுன்தினம் வரை 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என பல தரப்பினரும் சேர்ந்து 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று வேட்புமனு தாக்கல் இறுதி நாள் என்பதால் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பிரதான கட்சியினர் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 3 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!