/* */

You Searched For "#நகராட்சி"

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி மின் மயான பணியாளர்களுக்கு நிவாரண உதவி : எம்எல்ஏ...

நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி மின் மயான  பணியாளர்களுக்கு நிவாரண உதவி :   எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கல்
நாமக்கல்

வீட்டுக்கே வரும் கொரோனா பரிசோதனை வாகனம் - நாமக்கல்லில் தொடக்கம்!

நாமக்கல் நகராட்சி சார்பில், வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏதுவாக,நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கே வரும் கொரோனா பரிசோதனை வாகனம் - நாமக்கல்லில் தொடக்கம்!
குமாரபாளையம்

பள்ளிபாளையம் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கல்

பள்ளிபாளையம் நகராட்சி முன்களப்பணியாளர்களுக்கு, சளி, காய்ச்சல், உள்ளிட்ட பரிசோதனை செய்வது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பள்ளிபாளையம் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கல்
பவானி

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய...

பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
செங்கல்பட்டு

சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு...

செங்கல்பட்டு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனி இடம் இல்லாததால், சாலைகள், வீடுகளின் அருகே குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் நகராட்சியே குப்பை...

சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு நகராட்சி!!
பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
பூந்தமல்லி

பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...

பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

பூந்தமல்லி:  விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
மதுராந்தகம்

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண...

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண உதவி!
நாகப்பட்டினம்

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும்...

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ...

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தொடங்கிவைததார்.

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு : அமைச்சர் தொடங்கி...

புதுக்கோட்டை நகராட்சியில் அம்மா உணவங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு : அமைச்சர் தொடங்கி வைப்பு