/* */

You Searched For "#தொழிலாளர்கள்"

கரூர்

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கரூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் இரண்டாவது...

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாநகரம்

பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பண்டிகை போனஸ் பேச்சுவார்த்தை உடன்பாடு

ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்துக்கும், பீடி நிறுவனங்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பண்டிகை போனஸ் பேச்சுவார்த்தை உடன்பாடு
பூந்தமல்லி

உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர் ;...

உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு...

திருச்சி மாவட்ட, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மாவட்ட...

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு வி.ஏ.ஓ. ஒப்புதல் வழங்க வேண்டும்
புதுக்கோட்டை

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகவான் பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் மீட்க...

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
ஈரோடு மாநகரம்

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!

விசைத்தறியில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஈரோட்டில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!
நன்னிலம்

கொரோனா வழிகாட்டுதல்களைச் செயல்படுத்திட வலியுறுத்திப் போக்குவரத்துத்...

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாகச் செயல்படுத்திடவேண்டுமென வலியுறுத்தி நன்னிலத்தில்...

கொரோனா வழிகாட்டுதல்களைச் செயல்படுத்திட வலியுறுத்திப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாநகர்

அடைத்து வைக்கப்பட்ட 19 பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறை மீட்பு

திருப்பூரில் அடைத்து வைக்கப்பட்ட 19 வட மாநில பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறையினர் மீட்டனர்.

அடைத்து வைக்கப்பட்ட 19 பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறை மீட்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா பரவல் வேகம்

திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2 வது அலையில்...

திருப்பூரில் கொரோனா பரவல் வேகம்
சேலம் மாநகர்

சேலம் நல வாரிய அலுவலகத்தில் வெயிலில் தொழிலாளர்கள் அவதி

சேலம் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களை நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் அவல நிலையுள்ளது. அலுவலகத்திற்கு வரும் தொழிலாளர்களை...

சேலம் நல வாரிய அலுவலகத்தில்  வெயிலில் தொழிலாளர்கள் அவதி