/* */

அடைத்து வைக்கப்பட்ட 19 பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறை மீட்பு

திருப்பூரில் அடைத்து வைக்கப்பட்ட 19 வட மாநில பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

அடைத்து வைக்கப்பட்ட 19 பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறை மீட்பு
X

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் செயல்படும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 பெண்கள் பின்னலாடை பயிற்சிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தனர்.

பயிற்சி முடிந்த பிறகு, வேறு நிறுவனத்தில் வேலை செய்ய பெண்கள் விரும்பியதாக தெரிகிறது. இதனால், பெண்களின் செல்போன்களை பறித்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டிருந்த 19 பெண்களை மீட்டனர்.

Updated On: 18 April 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு