/* */

You Searched For "#தீவிரம்"

பூந்தமல்லி

செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி தீவிரம்!
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி...

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்
திருத்தணி

திருத்தணி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையம் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

திருத்தணி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 280 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
காஞ்சிபுரம்

குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..
தஞ்சாவூர்

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்