You Searched For "#தீவிரம்"
பூந்தமல்லி
செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி
செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி...
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மின்மயானத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்
பெரம்பலூர் மின்மயானத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குளித்தலை
கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருத்தணி
திருத்தணி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்
திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையம் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 280 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு
சரக எல்லைக்கு வெளியே செல்ல - இன்று முதல் இ-பதிவு அவசியம்.
எல்லையை தாண்டி நானும் வரமாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது...
திருப்பூர்
திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூரில் இன்று 712 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
காஞ்சிபுரம்
குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்
விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழு
விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.