/* */

கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் கடவூரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
X

கரூர் மாவட்டம் கடவூரில் பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது-

கரூர் மாவட்டம்,கடவூர் ஊராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான கடவூர் ஊராட்சிக்குள்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளித்து தெருக்கள் பராமரிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும், தடுப்பூசி செலுத்திக் கொள்றுமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 27 May 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!