/* */

திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் இன்று 712 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பொது மக்கள் வெளியில் வருவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி ரோட்டில் மக்கள் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.

இதன் காரணமாக கொரோனா மிக வேகமாக பரவ துவங்கி உள்ளதாக சுகாதார துறையினர் கருதுகின்றனர். இன்று மாநில சுகாதாரத்துறை அறிவித்த பட்டியலில் மாவட்டம் முழுவதும்712 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .28 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 266 பேர் பலியாகி உள்ளனர்.


Updated On: 13 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!