You Searched For "#திருவண்ணாமலைமாவட்டசெய்திகள்"
போளூர்
கடன் தொல்லை காரணமாக போளுர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்...
போளூர் அருகே கடன் தொல்லை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது
கலசப்பாக்கம்
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
போளூர்
போளூர் அருகே ஆற்றோரம் சடலமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்
போளூர் அருகே ஆற்றோரம் சடலமாக கிடந்தவர் மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. மின்வேலி அமைத்த தந்தையும் மகனும் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் தொடங்க...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் கீழ் சிறு நிறுவனங்கள் தொடங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
ஆரணி
சேத்துப்பட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு...
சேத்துப்பட்டில் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
செங்கம்
திருவண்ணாமலை வானாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் வானாபுரத்தில் நடைபெற்றது
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு
கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்
கலசப்பாக்கம்
கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் முக்கியத்துவம்: கலசப்பாக்கம் ...
கட்சிப் பாகுபாடின்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கூறினார்
வந்தவாசி
நீதிமன்றத்தை வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி...
வந்தவாசி நீதிமன்ற கட்டட பராமரிப்பு பணிகள் காரணமாக வாடகைக்கு வேறு கட்டிடத்திற்கு மாற்றுவது குறித்து மாவட்ட நீதிபதி ஆலோசனை
ஆரணி
சேத்துப்பட்டில் கனமழை காரணமாக குளக்கரை சரிவு
சேத்துப்பட்டில் கனமழை காரணமாக துளசிராமன் குளக்கரை சரிவு
கலசப்பாக்கம்
செங்கம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
செங்கம் அடுத்துள்ள கடலாடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை பதிவு செய்வதில்லை என புகார்