/* */

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு மேற்கொண்டார். இலவச மருத்துவ முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்

அருமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...