You Searched For "#திருவண்ணாமலைசெய்தி"
வந்தவாசி
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி...
பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆரணி
ஆரணி அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
ஆரணி அருகே மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.
கீழ்பெண்ணாத்தூர்
பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு...
வருகிற 12 ந்தேதி முதல் வியாழக்கிழமை தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என திருவண்ணாமலை கலெக்டர் தகவல்.
செங்கம்
திருவண்ணாமலை: பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
வீரணம் ஊராட்சியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்
முதல் நாள் விழாவில் அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
செய்யாறு
வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆரணி
கண்ணமங்கலம் அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கண்ணமங்கலம் அருகே ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் உள்ள ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை
விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர்...
விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவு.