You Searched For "#திருவண்ணாமலைசெய்தி"
கீழ்பெண்ணாத்தூர்
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய பஞ்., தலைவர் உள்பட 2 பேர் மீது...
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே செல்போன் டவரில் ஏறி அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை...
வந்தவாசி அருகே செல்போன் டவரில் ஏறி அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக்கூறி போராட்டம் நடத்தினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது
ஆரணி
ஆரணியில் 85 பேருந்துகளில் ஏர்ஹாரன் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள்...
ஆரணியில் அதிகாரிகள் சோதனையில் கடந்த 2 நாட்களில் 85 ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
வேங்கிக்கால் ஏரி உபரிநீர் செல்ல பாலம் அமைப்பு: அதிகாரிகள் ஆய்வு
வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கம்
வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
கோழி இறைச்சியில் வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கலசப்பாக்கம்
கலசபாக்கத்தில் சூறாவளி காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பம் சேதம்
கலசப்பாக்கத்தில், சூறாவளி காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. 6 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தன.
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி
மாதாந்திர உதவித் தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்.
திருவண்ணாமலை
தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.10,000...
திருவண்ணாமலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 தனியார் பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வரும் 13-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 13-ந்தேதி நடைபெற உள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 605 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 605 மனுக்கள் வர பெற்றன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்...
திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.