/* */

திருவண்ணாமலை: பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

வீரணம் ஊராட்சியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
X

பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

தண்டராம்பட்டு அடுத்த வீரணம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர், கழிவறை கட்டி உள்ளனர்.

இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் சர்வேயர்கள் தரணி வாசன், தமிழரசன், சாத்தனூர் அணை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோர் அளவீடு செய்து பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது துணை தாசில்தார்கள் செந்தில்குமார், கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, சிவலிங்கம், முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 6 May 2022 1:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!