You Searched For "#திருநெல்வேலிசெய்தி"
ராதாபுரம்
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...
இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி
நெல்லையில் வெடிபொருள் வெடித்து பெண் காயம்: போலீசார் விசாரணை
நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் பாழடைந்த வீட்டில் வெடிபொருள் வெடித்ததில் பெண் காயம்.
பாளையங்கோட்டை
நெல்லை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.34.55 லட்சம் மதிப்பில்...
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பழங்குடியின 16 பயனாளிகளுக்கு ரூ.32.56 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி
நெல்லையில் வார்டு 15 முதல் 27 பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம்...
கொண்டாநகரம் நீரேற்று நிலைய சீரமைப்பு பணியால் வார்டு 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
திருநெல்வேலி
பட்டணபிரவேச விவகாரம்: நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் நூதன
நெல்லையில் ஆதீனகர்த்தர் போல் வேடமணிந்து பல்லக்கை சுமந்து வந்து இந்து தேசிய கட்சியினர் நூதன முறையில் மனு அளித்தனர்.
ராதாபுரம்
வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள்...
வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்
தமிழக முதல்வர் பதவியேற்று ஓராண்டு சாதனை: மேலச்செவலில் இனிப்பு வழங்கி...
மேலச்செவலில் தமிழக முதல்வர் பதவி ஏற்று ஓராண்டு சாதனை மற்றும் நிறைவையொட்டி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம்
மரம் விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்: எஸ்டிபிஐ கட்சி...
பத்தமடையில் மரம் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் கோரிக்கை.
திருநெல்வேலி
நெல்லை: முதாட்டி உடலை சாலையில் வீசி தீ வைத்து எரித்த வழக்கில் 2...
நெல்லையில் பராமரிக்க முடியாத நிலையில் பாட்டியை தீ வைத்து எரித்து கொலை வழக்கில் அவரது 2 பேத்திகளை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லையில் முதல்நிலை மீட்பாளர் 4000 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நிலை மீட்பாளர் 4000 பேருக்கு முதல்கட்ட பேரிடர் பயிற்சி அளிக்கும் பணி நடைபெற்றது.
பாளையங்கோட்டை
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.