/* */

You Searched For "#திருநெல்வேலிசெய்தி"

அம்பாசமுத்திரம்

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர்

பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் 2 பேர் பலி. 3 பேர் காயம்.

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்
திருநெல்வேலி

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர்...

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
ராதாபுரம்

வடக்கன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு

வடக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார்.

வடக்கன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
நாங்குநேரி

நெல்லை கொங்கந்தான்பாறையில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

பாளையங்கோட்டை ஊராட்சி கொங்கந்தான்பாறை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கலந்து கொண்டார்.

நெல்லை கொங்கந்தான்பாறையில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
அம்பாசமுத்திரம்

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு
அம்பாசமுத்திரம்

அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள்...

அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு.

அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு
அம்பாசமுத்திரம்

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை.

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி

நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூல்: நெல்லையில் அமைச்சர்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கோழி வளர்ப்பு, பாரம்பரியம் மாறாத கால்நடைகளை வளர்க்க ஊக்குவித்து வருகிறார்.

நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூல்: நெல்லையில் அமைச்சர் வெளியீடு
பாளையங்கோட்டை

நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமகவினர்

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமகவினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் நோன்பு திறக்கும்...

மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ கார், வேன், டூரிஸ்ட் கார் கிளையின் தொழிற்சங்கம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி

தஞ்சையில் 11 பேர் உயிரிழந்ததற்கு கவனக்குறைவே காரணம்: நாராயண தீர்த்த...

மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும்-நாராயண தீர்த்த சுவாமிகள்.

தஞ்சையில் 11 பேர் உயிரிழந்ததற்கு கவனக்குறைவே காரணம்: நாராயண தீர்த்த சுவாமிகள்
திருநெல்வேலி

நெல்லையில் நாளை கொரோனா 2ஆம் தவணை தடுப்பூசி சிறப்பு முகாம்

கொரோனா 2ஆம் தவனை தடுப்பூசி செலுத்தாதவர்கள் நாளை நடைபெறும் முகாமில் செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவுறுத்தல்.

நெல்லையில் நாளை கொரோனா 2ஆம் தவணை தடுப்பூசி சிறப்பு முகாம்