You Searched For "#தாராபுரம்"
தாராபுரம்
வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி சூடம் ஏற்றி இந்து முன்னணியினர்...
வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி, தாராபுரத்தில் சூடம் ஏற்றி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்
தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில்...
தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் அரசுபள்ளி மாணவி சுபிக்ஷா, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.
தாராபுரம்
தாராபுரத்தில் அனுமதி்யின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
தாராபுரத்தில் அனுமதி்யின்றி கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்
அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
தாராபுரம், மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்
தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வாகனச்சோதனையில் 40 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் திறப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்
தாராபுரம்: பழுது பார்க்கும்போது டிரான்ஸ்பார்மரில் விபத்து
தாராபுரத்தில் டிரான்ஸ்பார்மரில் வேலை பார்த்தபோது விபத்து
தாராபுரம்
தாராபுரத்தில் ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளைமீறி திறந்து விற்பனையில் ஈடுபட்ட ஜவுளி கடைக்கு ரூ 10 ஆயிரத்தை போலீசார் அபராதமாக விதித்தனர்..
தாராபுரம்
தாராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பீதி
தாராபுரத்தில் வீட்டுக்குள் சாரப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.