/* */

தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்
X

தாராபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த பாப்பம்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் சண்முகம்,69, என்பவர் மளிகை கடையில் 200. பண்டல் போலி பீடி, 33, மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி பீடி விற்பனை சூடுபிடித்தை தொடர்ந்து, தாராபுரம் டிஎஸ்பி தனராசு உத்தரவின் பேரில், போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில், தாராபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3, லட்சத்து 36, ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 38, ஆயிரத்து 800, ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 24 Jun 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்