/* */

You Searched For "#தகவல்"

அரசியல்

ஸ்மார்ட்சிட்டி திட்டபணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள்...

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்...

ஸ்மார்ட்சிட்டி திட்டபணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர்
தூத்துக்குடி

பனிமய மாதா ஆலய பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்: மறை மாவட்ட...

பிரசித்திபெற்ற பனிமய மாதா ஆலய 439-வது ஆண்டு பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி பேட்டி

பனிமய மாதா ஆலய பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்: மறை மாவட்ட ஆயர்
அம்பாசமுத்திரம்

புலிகள், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு அறை: காப்பக...

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் விலங்கு வேட்டை மற்றும் மரக்கடத்தலை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள மாநில வன எல்லைகளில் நிரந்தரமாக...

புலிகள், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு அறை:  காப்பக துணை இயக்குனர் தகவல்.
அரசியல்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி

'மன் கி பாத்'தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி
கல்வி

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி

விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி தகவல்
கல்வி

கற்றல்-கற்பித்தல் பணி முடக்கம்-TNTA மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தகவல்

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் பள்ளிகளை திறக்கவேண்டும் என T.N.T.A மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கற்றல்-கற்பித்தல் பணி முடக்கம்-TNTA மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தகவல்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி...

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : கனிமொழி எம்பி தகவல்
திருநெல்வேலி

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்-மாவட்ட...

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை...

விவசாயிகள் பயன்பெற குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்-மாவட்ட நிர்வாகம் தகவல்
சினிமா

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ரிச்சர்ட் அந்தோணி- ஹொம்பாலே பிலிம்ஸ்...

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் 'ரிச்சர்ட் அந்தோணி' திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர்...

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ரிச்சர்ட் அந்தோணி- ஹொம்பாலே பிலிம்ஸ் தகவல்
அரசியல்

திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்.

திமுகவில் ஐக்கியமாகும் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
ஆன்மீகம்

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்