/* */

சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்த அவசர கூட்டம்

சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்த அவசர கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்த அவசர கூட்டம்
X

சுவாமிமலை பேரூராட்சியின் அவசரக் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. 

சுவாமிமலை பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு குறித்து அவசர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிவகுமார் தலைமையிலும், செயல் அலுவலர் உஷா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் சங்கர் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சி பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வண்ணமும், பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சொத்து வரி விதிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது.

Updated On: 12 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...