/* */

மக்களை வஞ்சித்த தி.மு.க : போடியில் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்

சொத்துவரியை 150 சதவீதம் வரை உயர்த்தி மக்களை தி.மு.க., வஞ்சித்துள்ளது என போடியில் ஓ.பி.எஸ்., புகார் எழுப்பினார்.

HIGHLIGHTS

மக்களை வஞ்சித்த தி.மு.க : போடியில் ஓ. பன்னீர்செல்வம் காட்டம்
X

போடியில் அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த நீர்,மோர்  பந்தலை திறந்து வைத்து ஓ.பி.எஸ்., நீர்மோர் வழங்கினார்.

போடியில் அ.தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சையை ஓ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர் சற்குணம் உட்பட பலர் பங்கேற்றனர்.

நீர், மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு ஓ.பி.எஸ்., நீர்மோர் வழங்கினார். பின்னர் பேசுகையில், 'பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தற்போது சொத்துவரியை 150 சதவீதம் உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது' என்றார்.

Updated On: 4 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  2. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  3. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  4. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  5. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  6. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!