/* */

You Searched For "#சீல்"

மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடியை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்து மூடி சீல் வைத்தார்.

வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு
ஆம்பூர்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
திருப்பத்தூர்

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்

திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை.

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
தேனி

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!
அந்தியூர்

கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு  சீல்
பாளையங்கோட்டை

விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.

விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்

புதுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடைகளை அடைத்து கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்
ஆலங்குடி

ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்

ஆலங்குடியில் இன்று நடந்த 2 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் முற்றிலும கடைப்பிடிக்கப்படாததால் அதிகாரிகள் 2 திருமணமண்டபங்களை மூடி சீல் வைத்தனர்.

ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு சீல் வைப்பு!

சங்கரன்கோவிலில் விதிகளை மீறி பகல் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு  சீல் வைப்பு!