/* */

'திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?' பனியன் கம்பெனிக்கு சீல்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக திருப்பூரில் பனியன் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?   பனியன் கம்பெனிக்கு சீல்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பனியன் கம்பெனிகளுக்கு24ம் தேதி வரை லீவு விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எல்ஆர்ஜி அரசு பெண்கள் கல்லூரி அருகே ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நிறுவனத்திற்குள் வேலை நடந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், நிறுவனத்திற்குள் சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 18 May 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...