/* */

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
X

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்து வருவதாக ஆம்பூர் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரகுமான் பாஷா, மற்றும் முகம்மது சயான் ஆகியோர், கடையில் கோழி இறைச்சி விற்பனை செய்தது கொண்டிருந்ததை அடுத்து 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து உத்தரவை மீறி கடைகள் திறந்து விற்பனை செய்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 30 May 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...