/* */

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்

புதுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடைகளை அடைத்து கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்
X

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் கடைவீதி பகுதிகளில் பாத்திரக் கடை ஜவுளிக்கடை இரண்டு கடைகளும் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து விற்பனையில் ஈடுப்ட்டனர்..

தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நோய்தொற்று பரவக்கூடிய சூழ்நிலையிலும் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் டெய்சி குமார், தாசில்தார் முருகப்பன், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்

அதேபோல் வீட்டிற்குள்ளேயே செல் போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வந்த ஒரு கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்

தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கி பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் இது போன்று கடைகள் திறந்து விற்பனை செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் டெய்சி குமார் எச்சரித்தார்

Updated On: 19 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!