You Searched For "#கோரிக்கை"
குளச்சல்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்
குமரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல்
மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
திண்டுக்கல்
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை யென்றால் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்
பத்மனாபபுரம்
ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விருத்தாச்சலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பெரும்புதூர்
கிருஷ்ணா கால்வாயில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும்
கிருஷ்ணா கால்வாயில் உயிரிழப்பை தவிர்க்க பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தாராபுரம்
தாராபுரத்தில் பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
தாராபுரம் சிவசக்தி நகரில் பழுதான மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருத்தணி
அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தக்...
அனைத்து விதமான உயர் சிகிச்சைகளும் தொகுதி மக்களுக்கு கிடைப்பதற்கு திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.
புதுக்கோட்டை
மத்திய அரசு சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின்...
டீசல், பெட்ரோல், சுங்க கட்டண உயர்வை குறைக்காவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்
திருநெல்வேலி
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிப்பு; சாலையாேர வியாபாரிகள்...
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கிள்ளியூர்
ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆசிரியர் கல்வி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவினாசி
சிறு தானிய இயக்கத்தில் ஈரோட்டை சேர்க்க வேண்டும்: திருப்பூர் எம்பி. ...
அறிவிக்கப்பட்ட 18 மாவட்டங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டம் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது