/* */

You Searched For "#கோரிக்கை"

நாகர்கோவில்

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை
புவனகிரி

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல்

இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல்
திருவண்ணாமலை

பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: ரயில் பயணிகள் ...

விழுப்புரம் - திருப்பதி, விழுப்புரம் - காட்பாடி பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியுள்ளனர் .

பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: ரயில் பயணிகள்  கோரிக்கை
கன்னியாகுமரி

அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது, ரிட்டயர்டு போலீசார் வேதனை

பண பலன்கள் கிடைக்க விடாமல் செய்து, அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது என ரிட்டயர்டு போலீசார் வேதனை தெரிவித்தனர்.

அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது, ரிட்டயர்டு போலீசார் வேதனை
நாகர்கோவில்

மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு

குமரியில் மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை.

மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு
செய்யாறு

வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள்...

செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை
கன்னியாகுமரி

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி

குமரியில் 9 ஆண்டுகளை கடந்தும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி
கிள்ளியூர்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது -இந்து மகா சபா தலைவர்...

கொரோனா காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது என இந்து மகா சபா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது -இந்து மகா சபா தலைவர் கோரிக்கை
நாகர்கோவில்

குமரியில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி எஸ்.பி ஆபிசில்...

குமரி போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி புகார் அளித்தார்.

குமரியில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி எஸ்.பி ஆபிசில் புகார்
ஒரத்தநாடு

6 வருஷமா கோமாவில் ஸ்டாலின்.. தீர்ப்பாகியும் வராத பணம்; காப்பாற்ற...

உறுப்புகள் செயலிழந்து ஆறு ஆண்டுகளாய் காேமாவில் உள்ள மகனை காப்பாற்ற பெற்றோர் உதவி கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 வருஷமா கோமாவில் ஸ்டாலின்.. தீர்ப்பாகியும் வராத பணம்; காப்பாற்ற போராடும் பெற்றோர்
அரூர்

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை