/* */

தாராபுரத்தில் பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

தாராபுரம் சிவசக்தி நகரில் பழுதான மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் பழுதான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
X

தாராபுரத்தில் பழுதான மின்கம்பம்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்டது சிவசக்தி நகர் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளன. இப்பகுதியின் முக்கிய சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் அடிப்பாகம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. தற்போது காற்று, மழை காரணமாக திடீரென விழும் நிலையில் உள்ளது. பழுதான மின் கம்பத்தை அகற்ற கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 25 Aug 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  4. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  5. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  10. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்