You Searched For "#கொரோனாபரிசோதனை"
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை..!
பெரம்பலூர் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
போளூர்
சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,738 ஆக...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மாநகராட்சி சார்பில் நடந்தது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் கொரோனா பரிசோதனை
வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் நகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது
உதகமண்டலம்
உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வீடுவீடாக ஆய்வு செய்யும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா...
வாணியம்பாடியில் தேவையின்றி ரோட்டில் சுற்றித் திரிபவர்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்
கீழ்வேளூர்
நாகை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் இன்று...
வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் இன்று முதல் தொடக்கம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர கூடுதல் ஆட்சியர் வேண்டுகோள்
ஆயிரம் விளக்கு
தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்
தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காட்பாடி
வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களால், பொதுமக்கள் அச்சம்...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...
திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.