/* */

வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் கொரோனா பரிசோதனை

வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் நகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது

தற்போது பொதுமக்கள் பரிசோதனை முன்வராததால் மக்கள் கூடும் இடங்களான காய்கறி சந்தை, பூக்கடை பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து முகாமிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் கொரோனா ஸ்வாப் டெஸ்ட் மேற்கொள்கிறார்கள்

இதில் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இது மக்கள் மத்தியில் எளிமையான பரிசோதனையாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து செல்கின்றனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2 மணி நேரத்தில் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது

Updated On: 11 Jun 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...