/* */

உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வீடுவீடாக ஆய்வு செய்யும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னமும் குறையவில்லை. தொற்று அதிகரித்து வரும் நிலையில், உதகை நகரிலும் பல பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் அதிகமாகி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், வீடுவீடாக சென்று, நகராட்சி மூலம் களப்பணியாளர்கள் கொரோனா பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, உதகமண்டலம் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் களப்பணியாளர்களுக்கு, இன்று நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு, அனைத்து வார்டுகளுக்கும் களப்பணியாளர்கள், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 10 Jun 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  3. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  4. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  7. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  8. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  10. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...