/* */

அண்ணாமலையார் கோவிலில் 3 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில் 3 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரத்திற்கு வெளியிலிருந்து வழிபட்டுச் சென்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கள் முதல் வியாழன் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக, காலை 5 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கொரோனா கட்டுப்பாடுகளால், வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

இந்த நடைமுறை தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரத்திற்கு வெளியிலிருந்து சாமியை வழிபட்டுச் சென்றனர். அதேபோல் ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் உள்ளிட்டவற்றிலும், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?