/* */

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவி அடைப்பு: வியாபாரிகள் கவலை

அரசு உத்தரவுப்படி குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவி அடைக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவி அடைப்பு: வியாபாரிகள் கவலை
X

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி கொரானா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு 21 நாட்களுக்கு முன் திறக்கபட்டு சுற்றுலா பயணிகளை அனுமதித்தனர். இதனால் இந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஒமிக்கிரான், கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும், வெளியேற்றப்பட்டு பேருராட்சி நிர்வாகம் சார்பில் அருவியின் நுழைவு வாயில், தடுப்பு வேலிகளால் மீண்டும் அடைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையின்றி வாழ்வாதாரம் பாதிப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 7 Jan 2022 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?