/* */

You Searched For "#கொரோனா"

ஈரோடு மாநகரம்

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளி மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்: கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ்...

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சென்றது; இது, மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

திருப்பூர் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல்: கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ் சென்றது!
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1068; உயிரிழப்பு 8

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 1068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1068; உயிரிழப்பு 8
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்: 10% பணியாளர்களுடன் இயங்க...

திருப்பூரில் கொரோனா எண்ணிக்கை குறைகிறது 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூரில் கொரோனா பாதிப்பு இறங்குமுகம்:   10% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி!
ஈரோடு மாநகரம்

ஈரோடு: அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50...

ஈரோடு, அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் ரூபாய், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது.

ஈரோடு: அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் நிவாரணம்
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…

கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…
ஈரோடு மாநகரம்

வீடுகளின் கண்காணிப்பு குறித்து தினமும் அறிக்கை சேகரிப்பு : கலெக்டர்...

வீடுகளின் கண்காணிப்பு குறித்து தினமும் அறிக்கை சேகரிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

வீடுகளின் கண்காணிப்பு குறித்து தினமும் அறிக்கை சேகரிப்பு : கலெக்டர் தகவல்
அவினாசி

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா வார்டு: முதல்வர்...

திருப்பூரில் 110 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா வார்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா  வார்டு: முதல்வர் துவக்கிவைத்தார்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி

திருப்பூரில் மாவடடத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 4 நாட்களாக கொரோனா 500க்கும்...

திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி