/* */

திருப்பூர்: தொற்று 880;பலி 5

திருப்பூரில் 880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூர்: தொற்று  880;பலி 5
X

திருப்பூர் மாவட்டம் தொழில் ரீதியான மாவட்டம் என்பதால், மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர், தாராபுரம், காங்கயம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அவிநாசி என அனைத்து பகுதியில் சராசரியாக 50 க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர். இன்று சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 880 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரத்து 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 280 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 17 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!