You Searched For "#கொரோனா"
தமிழ்நாடு
முதல்வர் நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலின் 25 இலட்சம் காசோலை
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக..
திருப்பூர்
திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூரில் இன்று 712 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்: 322பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் கூறியதாவது :...
அம்பாசமுத்திரம்
கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்ட எஸ்பி.,...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இரவில் சுற்றிய 15 பேர் மீது வழக்கு
திருப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறியதாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.கொரோனா இரவு நேர ஊரடங்கு...
பத்மனாபபுரம்
வேகமெடுக்கும் கொரோனா -கணக்கெடுப்பு பணி தீவிரம்
கொரோனா 2 ம் அலை வேகம் எடுத்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று...
விருதுநகர்
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்குள் செல்ல தடை
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு அதிகமுள்ள 7 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகரில் நாளுக்கு நாள் கொரோனோ...
நாகப்பட்டினம்
ஒளி- ஒலி அமைப்பாளர்கள் கொரோனா விழிப்புணர்வு
நாகப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி வாகனங்களுடன் பேரணியாக சென்று கொரோனா விழிப்புணர்வை ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர்...
திருநெல்வேலி
கொரோனா பாதுகாப்பு இணையதளம் அறிமுகம்
தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா பாதுகாப்பு இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிமுகப்படுத்தினார்மாநிலத்திலேயே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்ட...
மதுரை
மாஸ்க் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை அழைத்து கொரோனா பரிசோதனை செய்து சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு...
தென்காசி
இறந்து 7 மாதம் ஆனவருக்கு கொரோனா உறுதி !
இறந்து ஏழுமாதம் ஆனவருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சென்னையில் வசிக்கும் பெண்ணுக்கு, தென்காசியில் கொரானா பரிசோதனை செய்ததாக பாசிட்டிவ்...
ஸ்ரீரங்கம்
கொரோனா பரவல் - வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி மாநகர், ஸ்ரீரங்கம்...