/* */

திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி

திருப்பூரில் 549 பேருக்கு கொரோனா -ஒருவர் பலி
X

திருப்பூரில் மாவடடத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 4 நாட்களாக கொரோனா 500க்கும் மேல் என்ற நிலையில் இருந்து வருகிறது. சுகாதார துறையினர் அறிவித்த இன்றைய பட்டியலில் திருப்பூரில் 549பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூரில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்ட வண்ணம் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் 35ஆயிரத்து671பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.29ஆயிரத்து759பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 273பேர் பலியாகி உள்ளனர்.5639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Updated On: 15 May 2021 2:32 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!