/* */

You Searched For "#குற்றச்செய்தி"

திருவிடைமருதூர்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை

திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாள் சின்ன கட்டாநகரம் பகுதியில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே வாலிபர் தற்கொலை
தேனி

கேரளாவிற்கு கடத்த பதுக்கப்பட்ட 123 கிலோ கஞ்சா பறிமுதல்

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 123 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

கேரளாவிற்கு கடத்த பதுக்கப்பட்ட 123 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை மாநகர்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை டிஆர்ஓ காலனியில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு

சங்கரன்கோவிலில், கால்நடை மருத்துவரின் மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

சங்கரன்கோவிலில் பெண்ணிடம்  ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு
தஞ்சாவூர்

தஞ்சை அருகே வல்லத்தில் குடிபோதையில் 3 பேரை தாக்கிய வாலிபர் மீது

தஞ்சை அருகில் வல்லத்தில் குடிபோதையில் மூன்று பேரை தாக்கியதாக, வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை அருகே வல்லத்தில் குடிபோதையில் 3 பேரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவெறும்பூர்

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை
திருச்செங்கோடு

1,100 கிலோ ரேசன் அரிசி கடத்திய தொழிலாளி கைது: மொபட் பறிமுதல்

திருச்செங்கோடு அருகே, கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

1,100 கிலோ ரேசன் அரிசி கடத்திய தொழிலாளி கைது: மொபட் பறிமுதல்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்