/* */

You Searched For "#குற்றச்செய்தி"

திருவொற்றியூர்

எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்

சென்னை எண்ணூரில், 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்
திருப்பரங்குன்றம்

மதுரை: வீடு புகுந்து தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு

மதுரையில், அதிகாலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, 13 சவரன் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை: வீடு புகுந்து  தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞர் கைது

பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞர் கைது
தேனி

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை ஜீப்புடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மாதவரம்

புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு

செங்குன்றத்தில் புழல் ஏரியின் அருகே காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
சோழிங்கநல்லூர்

சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது

சென்னை செம்மஞ்சேரி அருகே, குடிக்க அழைத்துச் சென்று நண்பரை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது