You Searched For "#குற்றச்செய்தி"
நாமக்கல்
நாமக்கல்லில் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்கநகை திருட்டு
நாமக்கல்லில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்க நகை திருட்டுப்போனது.
திருவொற்றியூர்
எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்
சென்னை எண்ணூரில், 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை: வீடு புகுந்து தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு
மதுரையில், அதிகாலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, 13 சவரன் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞர் கைது
பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
ஆவடி
ஆவடியில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
ஆவடியில், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை ஜீப்புடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாதவரம்
புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
செங்குன்றத்தில் புழல் ஏரியின் அருகே காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர்
சென்னை செம்மஞ்சேரி அருகே ஒருவர் கொலை: நண்பர்கள் இருவர் கைது
சென்னை செம்மஞ்சேரி அருகே, குடிக்க அழைத்துச் சென்று நண்பரை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூர்
கோவிலம்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக தாக்குதல்
கோவிலம்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர்
கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் ரவுடி வெட்டி படுகொலை
கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குன்னூர்
கோத்தகிரியில் காய்கறி வாகனத்தில் போதை பொருள் கடத்தல்
கோத்தகிரியில், வாழை இலைக் கட்டில் கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பூர்
வியாசர்பாடியில் பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது
சென்னை வியாசர்பாடியில், இன்சூரன்ஸ் ஏஜென்டை தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.