/* */

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு

சங்கரன்கோவிலில், கால்நடை மருத்துவரின் மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பெண்ணிடம்  ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு
X

கொள்ளை நடந்த வீடு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அச்சம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவர் புஷ்பராஜின் வீடு உள்ளது. நள்ளிரவில் கதவை உடைத்து சென்ற மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி அருள்செல்வி கழுத்தில் அணிந்திருந்து ஐந்து பவுன் மதிப்புள்ள தங்க செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தகவலறிந்த தாலூகா காவல்துறையினர், கொள்ளை குறித்து தடவியல் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மருத்துவரின் வீட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 12 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  7. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  8. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  9. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்