/* */

மதுரை: வீடு புகுந்து தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு

மதுரையில், அதிகாலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, 13 சவரன் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரை: வீடு புகுந்து  தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு
X

மதுரை டிவிஎஸ் நகர் முத்துப்பட்டி ஒய்.எம்.சி.ஏ .நகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரது மனைவி புவனா வயது 29. இவர் அதிகாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை செங்கல்லால் தாக்கினார். அவர் அணிந்திருந்த 13 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புவனா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 24 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...