Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
செங்குன்றத்தில் புழல் ஏரியின் அருகே காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் சாலையோரம் காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் ஏரியில் இருந்து உபரிநீர் உபரிநீர் வெளியேறும் கால்வாய் அருகே பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இன்று காலை, காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் சாலையோரம் வீசப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் சாலையோரம் காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகளை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.