You Searched For "#குற்றசெய்திகள்"
தர்மபுரி
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை
தர்மபுரியில் வருவாய் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
அரூர்
அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார்...
அரூர் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.
அரூர்
மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்: 3 பேர் போக்சோவில் கைது
மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செயய்யப்பட்டனர்
பழநி
பழனியருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
பழனியருகே தற்கொலை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, பழனி சார்பு நீதி மன்றத்தில் சரணடைந்தார்
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு
மினிவேனில் 3500 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: டிரைவர் தப்பியோட்டம்
கலவையில் வாகன சோதனையின்போது வேனில் கடத்திய 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி பலி
கடத்தூர் அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்
வேலூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
வேலூர் அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கடலூர்
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞர் மீது தாக்குதல்
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
பாப்பிரெட்டிப்பட்டி
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் மூன்று லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்
திருக்கோயிலூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பாதி எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு, போலீசார் விசாரணை