Begin typing your search above and press return to search.
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பாதி எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு, போலீசார் விசாரணை
HIGHLIGHTS
திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் மாவட்டம்,அரசூர் அருகே செல்லும் மலட்டாறு பகுதியில் பெண் ஒருவர் பாதி எரிந்தநிலையில் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை,இது குறித்து வழக்கு பதிவு செய்து அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது மாயமாகி உள்ளனரா என்ற பட்டியலை திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் திரட்டி வருகின்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.