/* */

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பாதி எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு, போலீசார் விசாரணை

HIGHLIGHTS

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்
X

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் மாவட்டம்,அரசூர் அருகே செல்லும் மலட்டாறு பகுதியில் பெண் ஒருவர் பாதி எரிந்தநிலையில் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை,இது குறித்து வழக்கு பதிவு செய்து அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது மாயமாகி உள்ளனரா என்ற பட்டியலை திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் திரட்டி வருகின்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 5 Aug 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  8. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  9. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  10. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை