You Searched For "#குற்றசெய்திகள்"
பென்னாகரம்
ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் உடல் மீட்பு
ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபரின் உடல் இன்று மீட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபர் ஒருமணி...
பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகிறது
அரூர்
பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய கும்பல்: 3 பேர் கைது; 3 பேர் தப்பி...
அரூர் அருகே காரில் பட்டாக்கத்தி, அறுவாள், கஞ்சா வைத்திருந்த கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்
அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி
அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் நகை கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான நகை...
நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு; உள் லாக்கரை உடைக்க முடியாததால் 5 இலட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியது
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே ரூ.1 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்
அணைக்கட்டு அருகே ரூ.1 லட்சம் கேட்டு வாலிபரை கடத்திய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்.
வேலூர்
வேலூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 36 சவரன் நகை திருட்டு
வேலூர் அருகே தனியார் மருத்துவமனை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
தர்மபுரி
தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
உளுந்தூர்ப்பேட்டை
அக்காவை கொலை செய்த தம்பி: போலீசில் சரண்
உளுந்தூர்பேட்டை அருகே அக்காவுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் அடித்து கொலை செய்த தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்தார்
பென்னாகரம்
ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம்; போலீசாரை கண்டித்து மனவைி சாலை...
ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மனைவி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொன்னேரி
அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை; இருவர் காவல் நிலையத்தில் சரண்
கஞ்சா விற்பனையை தடுத்த அதிமுக கிளைச் செயலாளரை நள்ளிரவில் கொலை செய்த கொலையாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்