You Searched For "#காட்டுயானை"
கூடலூர்
இரண்டு குட்டிகளை ஈன்ற காட்டு யானை: வனத்துறையினர் வியப்பு
காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்த வனத்துறையினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர்
கடையநல்லூர்
விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
கூடலூர்
தொடரும் காட்டு யானை அட்டகாசம்:பொது மக்கள் அச்சம்
முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னு பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக் கொல்லி பகுதியில் வீட்டை சூறையாடிய விநாயகன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்.
கூடலூர்
அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை
தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.
கோவை மாநகர்
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன எல்லைகளில் கான்கீரிட் சுவர்:...
அடுத்த 10 ஆண்டு காலத்தில் தமிழக வனத்தின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம்
உடல் நலக்குறைவால் காட்டு யானை உயிரிழப்பு
உடல் நலம் பாதிக்கப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நடக்கமுடியாமல் ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது.
கூடலூர்
கூடலூர்: யானையை கண்காணிக்க ரோந்து சென்ற வனத்துறை குழுவினர்
கூடலூர் அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானையை விரட்ட 10 பேர் கொண்டவனத்துறை குழு தீவிரம்.
கூடலூர்
கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள்...
கூடலூர் அருகே மண்வயல் ஓடக் கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை; விடிய விடிய மக்கள்...
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய காட்டுக்குள் விரட்டினர்.
குன்னூர்
கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கூடலூர்
கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.