You Searched For "#காஞ்சிபுரம்"
காஞ்சிபுரம்
பத்து மாதத்தில் 400க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது: டி.ஐ.ஜி....
காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணித்திட துப்பாக்கியுடன் காவலர்கள் ரோந்து பணி இன்று முதல் துவக்கம்.
காஞ்சிபுரம்
முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலை 25-ம் ஆண்டு நினைவு நாள் விழா
முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலையின் 25-ம் ஆண்டு நினைவு நாள் விழாவில் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம்
அப்போ குடிநீர் குளம் ! இப்போ கழிவுநீர் குளம்... மாறுமா அவலம்?
திருபத்திகுன்றம் கிராம ஊராட்சியில் எல்லையம்மன் கோயில் அருகே குடிநீர் குளம் நாளடைவில் கழிவுநீர் குளமாக மாறியுள்ளதால் குடிநீர் ஆதாரம்...
காஞ்சிபுரம்
தோட்ட உற்சவத்தில் ரோஜா மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன்...
காஞ்சி வரதர் ரோஜா மலர் அலங்காரத்தில் கோடாலி முடிச்சு கொண்டையுடன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
காஞ்சிபுரம்
கச்சா பட்டு 130% உயர்வு கட்டுபடுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தீர்மானம்
ஜவுளி உற்பத்தியாளர்கள் , தொழிற்சங்க அமைப்புகள் ஜவுளி வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம்
தாமஸ் வராகீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள்...
ஏழு நிலை இராஜ கோபுரத்திற்கு மூன்று கால யாக சாலை பூஜைகளுக்கு பின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சி: சிறப்பு அலங்காரத்தில் நடவாவி கிணற்றில் சீதையுடன் ராமர்
சித்ரா பௌர்ணமி நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் இருந்து ராமர்,சீதை, லட்சுமணனர் எழுந்தருளினர்.
காஞ்சிபுரம்
ஊராட்சி செயலர் பதவிகளை நிரப்புவது எப்போது? ஊராட்சி செயலர்கள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் செயலர் பதவிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படவில்லை.
ஆலந்தூர்
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது
பழவந்தாங்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்
உத்திரமேரூர்
9 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்: 6 கூடுதல் கிராமங்களும் ஒப்படைப்பு
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சங்கம் கிராம ஊராட்சி காலிப்பணியிடங்களை நியமிக்க கோரிக்கை வைத்த நிலையில் கூடுதல் கிராமங்களை இணைத்தால் அதிர்ச்சியில்...
திருப்பெரும்புதூர்
ஈஸ்டர் சிறப்பு திருப்பலி: ஏராளாமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஸ்ரீபெரும்புதூர் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது
காஞ்சிபுரம்
பூமிக்கடியில் உள்ள நடவாவி கிணறு மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதர்
பச்சை,அரக்கு கரை,வெண்பட்டு உடுத்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.