You Searched For "#கல்வி"
திருவண்ணாமலை
நல்லவன்பாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிவைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை சி.என்.அண்ணாதுரை எம்.பி.,தொடங்கி வைத்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகரில் இல்லம் தேடிக்கல்வி மையம் துவக்கம்
மயிலாடுதுறை நகரில் இல்லம் தேடி திட்டத்தில் கல்வி மையம் துவக்கப்பட்டுள்ளது.
கல்வி
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் தகவல்
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
இராசிபுரம்
இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கு திமுக சார்பில் நிதிஉதவி
இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கான உதவித்தொகையை ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார்.
தேனி
தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை
தேனி மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்க, கட்டடங்கள் போதவில்லை.
கீழ்வேளூர்
நாகை அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு ஆடல்,பாடல் மற்றும் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலமாக கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்க, மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
திருப்பூர்
அசுர வளர்ச்சி: அசர வைக்கும் அவினாசி அரசு கலைக்கல்லுாரி!
குறுகிய கால இடைவெளியில், அசுர வேக வளர்ச்சி பெற்றிருக்கிறது, அவினாசி அரசு கலைக்கல்லுாரி.
உதகமண்டலம்
ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நடப்பாண்டிற்கான ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்: வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி 110 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.
ஈரோடு
ஈரோடு: 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை), 1 முதல் 8-ம் வகுப்பு வரை, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது