/* */

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் தகவல்

தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?  அமைச்சர் மகேஷ் தகவல்
X

சென்னை, கோட்டூர்புரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றார்.

தமிழகத்தில், பழைய பள்ளிக் கட்டிடங்களைக் கண்டறிவதிலும், பள்ளியில் நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுப்பதில் அரசு முன்னுரிமை தந்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், பாலியல் துன்புறுத்தல்களை 14417 என்ற புகார் எண்ணில், பள்ளி மாணவர்கள் தெரிவிக்கலாம் என்றார்.

Updated On: 28 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...