You Searched For "#கடும்நடவடிக்கை"
திருப்பூர் மாநகர்
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி, கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!
ஈரோட்டில் லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை
பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : புதுக்கோட்டை...
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டியில் கூறினார்.
நாமக்கல்
மகளிர் குழு கடனை கட்டாயமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை: நாமக்கல்...
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபடம் பேங்குகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகள் , சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி...
தமிழ்நாடு
குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை
பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஊரடங்கில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை பின்பற்றாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு
திருநெல்வேலி
திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது .