/* */

செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

செத்த கோழிகளை விற்பனை செய்தால்  கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
X

கலெக்டர் வினீத்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 வது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் வீனித் பேசியதாவது: அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையினர் உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்று வணிகம் செய்ய வேண்டும். விற்பனை ரசீதில் நடைமுறையில் உள்ள உரிமம் மற்றுமு் பதிவு சான்றுடன் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். உணவு வணிக தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து மீதமாகும் சமையல் எண்ணெய் பயன்பாட்டிற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.25 வாங்கப்படும். செத்த கோழிகளை உணவங்கள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லலிதாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு